உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் ஓரளவு  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை,  ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...

மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக...

சட்டத்தரணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில்...

இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் தங்க சந்தையில், 22 காரட் தங்கம் சவரன் 155,000 ரூபாவுக்கும், 24 காரட் தங்கம் சவரன் ரூ.169,550. ரூபாவுக்கு...

லண்டனில் இருந்து யாழ் வந்த சிறுவன் உயிரிழப்பு!

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண...

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால்...

வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வைத்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளது.  இதனை தடுப்பதற்கு யானைக்கு வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை வவுனியா...

கொழும்பில் இருந்து யாழிற்க்கான சினமன் விமான சேவைகள் ஆரம்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சினமன் எயார் திட்டமிடப்பட்ட விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான சேவை நிறுவனமான சினமன் எயார், யாழ்ப்பாணத்திற்கு திட்டமிடப்பட்ட விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305.13 ரூபாயாக அதிகரித்துள்ள...

 ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் கோட்டபாய

  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இந்நிலையிஒல் கோட்டாபய ராஜபக்ச 9 ம் திகதி இரவு கொழும்பு விமானநிலையத்தில் ஐக்கிய...