உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் வடமாகாண சட்டத்தரணிகள்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்...

வயோதிப பெண்ணை கடித்து குதறிய நாய்

அஹங்கம பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண் அஹங்கம -...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் யாழ் மக்களுகான மகிழ்ச்சியான செய்தி!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் ஃபேர்-2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மல்லாவி, பாலி நகரில் நேற்று...

15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்

புத்தளத்தில் 15 வயது பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமை பாதிரியார் ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யத்...

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கலாம்!

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க Champika Ranawaka தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக...

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்த கௌரவம்

கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி‌ 2023 இன் மத்தியஸ்தராக இலங்கை தமிழர்எஸ்.மனோகரன் பங்கேற்றுள்ளார். கனடாவின் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி - 2023 கியூபெக் மாநிலத்தின் லவாலில் அண்மையில் இடம்பெற்றது. இதில் கனடாவின் பல மாநிலங்களில்...

முல்லைத்தீவு மல்லாவியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 23 வயது இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, பாலி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

  2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

யாழில் கணக்காய்வாளர் கடத்தல்!

யாழில் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர் குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை...