உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சுற்றுலாவிற்காக இலங்கை வந்த இளம் பெண் மாயம்!

கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக...

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில் சிஐடியினர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு மில்லியன் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளதுடன் , வெளிநாட்டு நாணயங்களும் அவரது...

நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை!

தங்காலையில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தங்காலை, கல்பொக்க பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு உள்ளாகி...

வடக்குக்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு!

    இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன . யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த...

பாடசாலை சென்ற சிறுமியை கடத்த முயற்சி!

பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச்...

கிளிநொச்சி பளையில் தனிமையில் வசித்து வந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி பளை பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை - இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி என்ற 60 வயதான...

அமெரிக்காவில் மாயமான இலங்கையர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை  பெற்றுக்கொண்டுள்ள  வெளிநாட்டு கடனில்,  பெருமளவான தொகை  வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட...

மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவன்

புத்தளம் பகுதியில் உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவரை தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே அவரைத் இவ்வாறு...

புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பித்த உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலோன் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார். தற்போது விரிவடைந்து...

வெடிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் தீப்பரவல்

  புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வீரபுர பகுதியின் வெடிபொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னைத் தோட்டமொன்றில் இன்று வியாழக்கிழமை (13) திடீரென தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...