உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

டியிட்டல் சேவைக்கான வரி தொடர்பில் கலந்துரையாடல்

தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் துறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி...

நாட்டில் அரிசி இறக்குமதிக்கான தேவை இல்லை!

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பில் தெரிவித்தது கொழும்பு,...

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு

பொருளாதார போக்குகள் காலநிலை மாற்றம் உள்ளிட்ட சகல காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தி இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மீளாய்வுக்காக,...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசர கூட்டம் ஒன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு டார்லி...

தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி!

கடந்த (2023) ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல்...

கொழும்பு ரயில் நிலையத்தில் திடீர் மின் துண்டிப்பு!

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முதல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.    அங்கு குப்பி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதிகாரிகள் ரயில் இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். மின்வெட்டு காரணமாக, ஒலிபெருக்கி மூலம், ரயில்...

மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக உயிர் நீத்த தியாகி முல்லை கோவிந்தனின் நினைவாக மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக நினைவுகூறப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி...

கைது செய்யப்பட்ட பட்டதாரிகள் விடுதலை!

வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06)...

வறட்சியான காலநிலையால் 35,653 விவசாயிகள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர். விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வறட்சியால் 38,...

சிங்கப்பூருக்கு பயணம் மேற்க்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை (21) சிங்கப்பூர் சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான...

யாழ் செய்தி