உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள் !

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு...

யாழில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் சொரிந்த ஏராளமான மக்கள்

யாழில் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம்...

யாழில் கடன் பிரச்சினையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது...

இலங்கையை உலுக்கிய அழகிய இளம் பெண்ணின் மரணம்: நாடகமாடிய கணவன் 5 மாதங்களின் பின் கைது!

அலவத்துகொட, எல்லக்கடே பகுதியில் 26 வயதுடைய அழகிய இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது கணவர் சுமார் 5 மாதங்களின் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...

லண்டனில் இருந்து யாழ் வந்த சிறுவன் உயிரிழப்பு!

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண...

ஒரே நேரத்தில் தாய், மகளுடன் பௌத்த பிக்கு உறவு கொள்ளும் போது பிடிபட்ட காட்சிகள்!!

தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பிக்குகளின் பாலியல் அட்டகாசம் அதிகரித்து வருவதாக சிங்கள சமூக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிக்குகளிடையே ஓரினச்சேர்க்கை மற்றும் விகாரைகளுக்கு வரும் இளம் பெண்களை பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை...

இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்தில் பலி !

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் ராஜாங்கனை, தஹதர...

வவுனியா வாள்வெட்டு தாக்குதல் குறித்து வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்காகி 21 வயது பாத்திமாவும் அவரது கணவர் சுகந்தனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த சுகந்தன் தொடர்பில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த சுகந்தன்...

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அரசின் திடீர் அறிவிப்பு!

நாட்டில் இந்த முறைஇ வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நாட்டிலுள்ள 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம்...

யாழ் செய்தி