உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் காலமானார்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை Thomas Thangathurai William காலமானார். இவர் நேற்றைய தினம் (06-06-2023) தனது 79 வயதில்...

நெடுந்தீவில் 6 பேர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,...

கட்டிலின் பலகை விழுந்ததில் உயிரிழந்த மூன்று வயது சிறுமி!

உடவலவ பிரதேசத்தில் 3 வயது சிறுமி மீது கட்டிலின் பலகை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடவலவ, தெற்கு...

வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை தேடுபவர்களுக்கான முக்கிய செய்தி!

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பொலிஸ் அறிக்கைகளை வழங்குவதில் தளர்வான கொள்கையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் போது பெறப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கையில் தவறுகள் மற்றும் சிறு குற்றங்களை உள்ளடக்குவதிலும் அதே...

விரைவில் இலங்கையில் எரிபொருள் நடவடிக்கையை மேற்கொள்ள தயராகும் சீனா

முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை விரைவில் இலங்கையில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அரசாங்கத்தின் உயர் மட்ட...

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை வெளியானது!

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைஎனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா...

இலங்கையில் அபூர்பமாக பிறந்த பூனை

காலி, பலப்பிட்டிய  பிரதேசத்தில் பெற்றோரின் அரவணைப்பை இழந்த குருவி ஒன்றினை அரவணைத்து பாதுகாத்து வரும் பூனை ஒன்று தொடர்பில் தகவல் வெயியாகியுள்ளது. பலப்பிட்டிய ஹினாட்டிய டபிள்யூ.ஏ.ஜெக்சன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் வீட்டில் இந்த அற்புதமான...

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அது மட்டும்...

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி!

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு...

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அவசர அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (02.06.2023) பல இடங்களில் திடீரென ஏற்பட்ட இடி,மின்னல் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...