உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
ஒரு நாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளும் முறைமை
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற...
ஆசியாவிலே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது!
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம்...
எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (02.06) எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை...
இலங்கையின் உணவுப் பணவீக்கத்தில் வீழ்ச்சி!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 வீதமாகவும்,...
தளர்த்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள்
இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், 300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு...
மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று வீதம்
இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.3287 ஆக பதிவாகியுள்ளது. அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 287.4258 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை...
கையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடைகின்றதா?
நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குறிப்பாக கையடக்க...
பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்த...
தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து தங்கையை கொடூரமாக கொன்ற அண்ணன்
தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில்...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!
எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அத்தோடு...