உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை வரலாற்றில் தற்போதைய காலமே மிகவும் மோசமானது – வாசுதேவ நாணயக்கார….!

இலங்கையின் வரலாற்றில் தற்போதைய காலம் போன்று கடினமானதாக இருந்ததில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “இந்த நாட்டின்...

வவுனியாவில் இரு சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித்….!

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு (07-01-2022) அன்று விஜயம் செய்த சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில்,...

இலங்கையில் 15 ஆயிரம் ஹோட்டல்கள் மூடல்!

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஹோட்டல்களுக்கு சமையல்...

சொகுசு காரில் சிக்கிய யாழ் மற்றும் வவுனியா ஜோடிகள்!

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காரில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே அதில் பயணித்த இரு இளம்...

இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் திரும்ப முயன்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்று தங்கி இருந்த...

எவர் என்ன ஆட்டம் போட்டாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! கோட்டாபய திட்டவட்டம்…..!

எமது அரசு நிலையான அரசு. உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் எவர் என்னதான் ஆட்டம் போட்டாலும் எமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அரசின் ‘சுபீட்சத்தின் நோக்கு’...

இலங்கையின் தரைப் பகுதியை ஆக்கிரமித்த இந்தியா! “எண்ணெய் தாங்கிகள் மூலம் கைப்பற்றப்பட்ட திருகோணமலை”

அமைச்சர் உதய கம்மன்பில, இந்து சமுத்திரத்தின் கேந்திர இடத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் 14 எண்ணெய் தாங்கிகளை 50 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

சீனாவின் வாயை அடைத்த மக்கள் வங்கி!

சர்ச்சைக்குரிய சீன உரக் கம்பனிக்கு, மக்கள் வங்கி, 6.9 மில்லின் டொலரை சற்றுமுன்னர் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் திணைக்களத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில்...

யாழில் முதியவரின் பணத்தை பற்றித்துக் கொண்டு போன திருடன்…..!

யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில்...

யாழ் செய்தி