உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

போதை மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது!

  போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை...

இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பெண் பிரஜை தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துகளை வெளியிட்டு இலங்கை அதிகாரிகளால் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரித்தானிய பெண் பிரஜை தலை...

34 வருடங்களின் யாழ் ஆலயத்தில் வழிபாடு செய்யும் மக்கள்!

 யாழ்ப்பாணம் - வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை...

துப்பாக்கிகள் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த பொலிசார்

துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29)...

கனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவருக்கு நேர்ந்த கதி

கனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிபெக்ஸின் டார்மவுத் பகுதியின் நீச்சல் தடாகமொன்றின் கழிப்பறையில் காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 41 வயதான நபர்...

பப்ஜி மோகத்தால் உயிரை விட்ட யாழ் இளைஞன்

யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (27) காலை...

இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலை்தீவில் உள்ள தீவு ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை AFP செய்தி முகவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படித்தியுள்ளார். இன்று...

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட   யுஎல் 605 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மெல்பேர்ன் நேரப்படி இன்று மாலை...

வவுனியா வாள்வெட்டு தாக்குதல் குறித்து வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்காகி 21 வயது பாத்திமாவும் அவரது கணவர் சுகந்தனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த சுகந்தன் தொடர்பில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த சுகந்தன்...

போதையில் பாடசாலைக்கு சென்ற மாணவி

 மது அருந்தி விட்டு போதையில் பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை...

யாழ் செய்தி