உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற எந்தவொரு கொரோனா நோயாளியும் இறக்கவில்லை!

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற எந்தவொரு கொரோனா நோயாளியும் இதுவரை உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

கொழும்பில் படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு! தொடர்ந்தும் பதற்றம் !

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் கடும் தள்ளுடுள்ளு ஏற்பட்டு அங்கு கடும் பதற்ற நிலை காணப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கன் தொடர்ந்தும் பொலிஸாரின்...

உயர்தரப் பரீட்சையின் காரணமாக மின்வெட்டு குறித்து வெளியான தகவல் !

நாட்டில் உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (25-01-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

வவுனியா ஓமந்தை பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!!

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகரிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேரூந்து மீது பறண்நட்டகல் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கல்வீசி...

பேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்திற்குள்ளாகவிருந்த பேருந்து காப்பாற்றப்பட்டது !

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (30) குறித்த பேரூந்து பெரகல வியாரகல வீதியில்...

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே முதற்கட்ட நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இம்முறை விண்ணப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் சமூகப் பாதுகாப்பு...

வெளிநாட்டில் இருந்து வந்த பெண் கைது!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு...

நாளை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கும் அரச ஊழியர்கள்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள்...

மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்!

நாட்டில் மின்வெட்டை இடைநிறுத்தாது வழங்க எரிபொருள் கொள்வனவிற்கு மட்டும் 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் பரீட்சை இடம் பெறும் நேரம் பகலில் இது வரை...

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் காலமானார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக கடமையாற்றிய ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க காலமானார்.இவர்  1992 ஜுலை முதலாம் திகதி தொடக்கம் 1995 நவம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை மத்திய வங்கியின்...

யாழ் செய்தி