உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

உறக்கமின்றி எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் திடீர் மரணம்!

பண்டாரகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஒன்றரை நாட்களாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, வெவிட்ட சந்தியில் வசிக்கும் கயான் ஷசிக...

கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!

நேற்று (22-01-2023) புத்தளம் கோழி இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டது. புத்தளம் வான் வீதியைச் சேர்ந்த பி.எம்.ஜனாப் (வயது 63) என்ற குடும்பஸ்தரே குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோழி...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம்இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24...

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்கிறாரா கோட்டாபய…! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் தகவல்

பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்...

வவுனியாவில் இந்த திகதியில் முழுமையாக கடையடைப்பு : வெளியான அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி...

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம்...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திகதி அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச்...

கொதிநீர் பீப்பாயில் தவறுதலாக விழுந்து சிறைக்கைதி பலி!

கொதிக்கும் தண்ணீர் பீப்பாயில் விழுந்து சிறை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்டவர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கொதிக்கும் தண்ணீர் பீப்பாயில் விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி...

காட்டு யானைக் குட்டியை துன்புறுத்திய சாரதி கைது….!

ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் ஹபரணை பகுதியில் ஜீப்பின் முகப்பு விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய ஜீப் சாரதி ஒருவரை வனஜீவராசிகள் அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.200,000 சந்தேகத்தின் பேரில்...

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளபட்ட உள்ளாடை போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஸ்தாபிக்கப்பட்ட 'ஹொரு கோ கம' என்ற போராட்டக் களத்தில் இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைக் கொண்ட வேலிகளில் உள்ளாடைகளைக்...

யாழ் செய்தி