உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கோழி இறைச்சி விலை குறைவடையும் சாத்தியம்!

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

மின்கட்டணம் குறைப்பு ? வெளியான முக்கியச் செய்தி !

பொருட்களின் விலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின்சார கட்டணமும் குறைக்கப்படும் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். இழந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு கடினமான முடிவுகளை எடுத்தாலும் டிசம்பர் மாதத்திற்குள்...

பண்டிகை காலத்தில் இறைச்சி முட்டை விலை குறைவடையும்!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை...

முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்; கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற...

இன்றைய ராசிபலன்14.06.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத்...

கொழும்பில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கையில் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ்...

நெடுந்தீவில் 6 பேர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,...

திருகோணமலையில் மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று...

வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

 வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகம் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த...

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

பொது விடுமுறையாக நாளை (7) தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிவரும் 13...

யாழ் செய்தி