உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மாணவி மற்றும் மாணவனை கொடூரமாக தாக்கிய பிக்கு!

மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக...

 மண் சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை(Badulla) – கரந்தகொல்ல பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தினால் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி...

அம்பாறையில் கோர விபத்து மாணவர்கள் பலர் வைத்தியசாலையில்!

அம்பாறையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் வரை காயமடைந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024) அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை...

பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை பாமங்கடை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன்...

கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட சிசு!

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

பாதுகாப்பற்ற பயணத்தால் பலியான பாடசாலை மாணவன்!

குருநாகல்(Kurunegala) - கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் புனரமைக்கப்பட்ட புகையிரத பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலகடவலயிலிருந்து...

நாட்டில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கான செய்தி!

நாட்டில் ஒவ்வொருவரும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவது சாதாரணமான விடயமாகும். எனினும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் பலருக்கு...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பாடசாலைகளின்...

சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பலேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பலேகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மகையாவ பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி...

மே தினக் கூட்டத்தால் குவிந்த குப்பை!

நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02) காலை வரை அப்பகுதிகளில் பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன. இன்று காலை முதல் நகர சபை ஊழியர்கள் குப்பை அகற்றும் பணியில்...

யாழ் செய்தி