மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் பதற்றம்!

 மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர்...

மட்டக்களப்பு வாவியில் இருந்து மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டிக்களி வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (29.03.2024) மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியை சேர்ந்த 62 வயதையுடைய...

மகள் மாலையில் தற்கொலை, தந்தை காலையில் தற்கொலை..! மட்டக்களப்பில் சம்பவம்!

17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று (08) மாலையில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து...

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு!

   காணாமல்போன அம்பாறை-  கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள். பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன்...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை...

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் தங்கியிருந்த நபர்கள் கைது!

  மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த 17 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பிரதேசத்திணை சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8...

மட்டக்களப்பில் வீட்டில் உள்ள நகைகாக மூதாட்டியை கொலை செய்த திருடன்….!

மட்டக்களப்பு சாய்ந்தமருது பிரதேசத்தில் 85 வயதான மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுக்கலாம் என கூறப்படுகின்றது.சம்பவத்தில் புதுப்பள்ளி வீதி, சாய்ந்தமருது-15 இல்...

மட்டக்களப்பில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவர்!

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதியில் 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலைசெய்துள்ளதாக சிங்களப் பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலாந்துறையைச் சேர்ந்த நவரெத்தினம் சோதிமலர் என்ற 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயே...

மது போதையில் சேற்றுக் குழியில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மதுபோதையுடன் ஆற்றில் குளித்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக் குழியில் மூழ்கி நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று முன்தினம் (08) சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம்...

மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை!

மட்டக்களப்பு - வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள்,...

யாழ் செய்தி