பல்சுவை

மனித முக அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி! வைரலாகும் புகைப்படம் !

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகை மாவட்டத்தில், ஆடு ஒன்று மனித முகத்துடன் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதமராமபுரம் இசிஆர் மெயின் ரோடு ஒப்லு குளத்தான் கரை பகுதியைச் சேர்ந்தவர்...

இலங்கையில் விகாரைக்குள் மறைக்கப்பட்டுள்ள சைவக் கோவில்!

இலங்கையில் வேறு எங்கும் காண முடியாத அழகிய வடிவத்துடன், முழுக்க முழுக்க பௌத்தப் பகுதிக்கு நடுவில் புத்த மடாலயத்தில் அமைக்கப்பட்ட சோழர் கால சைவக் கோயில் அது. குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்போடகல...

டுவிட்டரின் ‘புளூ டிக்’ குறியீடு – மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..!

எலோன் மஸ்க் கட்டுப்பாட்டில் உள்ள ட்விட்டர் மூலம், போலி கணக்குகளை ஒழிக்க அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலோன் மஸ்க் கூறினார். தற்போது...

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் திடீரென வாட்சப் செயலி முடக்கம்!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஆனால் இன்று நண்பகலில் வாட்ஸ்அப் சேவைகள் முடங்கின. சாதாரண அரட்டைகள் மட்டுமின்றி வணிகம் தொடர்பான விஷயங்களிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக...

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த வீட்டு வளர்ப்பு நாய் !!!

வீதியிலிருந்த தங்க நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை செல்லப்பிராணியான நாயொன்று மீட்டுக் கொடுத்த சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி, கண்டி குலகம்மான, மகாதென்ன பகுதியில் வீதியில் தவறவிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம்...

உரிமையாளரே நெகிழும் அளவிற்கு அவரிடம் வேலை செய்யும் நபர் செய்த செயல்!

பத்மநாத் இலங்கையில் உள்ள அலுவலகம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நல்ல உள்ளமும், தன்னலமும் கொண்டவர். அவர் வறுமையிலும் சில சமயங்களில் பட்டினியிலும் வாழ்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று கிடைத்த உணவை காக்கைகளுக்கு கொடுப்பதை அலுவலக உரிமையாளர்...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ; இந்த திகதியில் விற்பனைக்கு!

ஐடியல் மோட்டார்ஸ் 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி JAIC ஹில்டனில் இலங்கையின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முழு மின்சார காரான 'ஐடியல் மோக்ஷா'வை வெளியிட்டது. உலகையே அதிர வைத்த ஆஸ்டின்...

யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!

யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில்...

பெண் அதிகாரியுடன் கல்லத்தொடர்பு : இரட்டைக் குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க் !

உலகின் முண்ணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் தொடர்பில் இருந்து தற்போது இரட்டைக்குழைந்தைக்கு தந்தையாகியுள்ளார் என பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்...

யாழில் வாழும் திருநங்கையின் வாழ்க்கைப் போராட்டம்!

இந்தியாவில் மட்டும் திருநங்கைகள் உள்ளார்கள் என சிலர் தவறாக எண்ணி வருகின்றனர். இலங்கையிலும் சில பேர் திடீர் மாற்றத்தினால் திருநங்கைகளாக வெளியில் கூற முடியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் யாழில் சுன்னாகம்...