சர்வதேச செய்தி

பிரான்சில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பிள்ளைகள் இறந்துள்ளனர். பிள்ளைகள் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த...

இத்தாலியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலியில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் போட்டியிடுவதற்கு இலங்கை பெண்ணான  தம்மிகா சந்திரசேகர தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் வெளிநாட்டு சமூகத்தைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் முகமாக  pratito...

ஜெர்மனி மக்களுக்கான மகிழ்வான செய்தி!

ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 2023ஆம் ஆண்டு...

ஆஸ்திரியாவின் பாதாள அறை ஒன்றினுள் இருந்து குழந்தைகள் மீட்பு!

அவுஸ்ரேலியாவின் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றினுள் பிரித்தானிய குழந்தைகள் ஜவர் உட்பட ஆறு பேர் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவ்ர்களில் 54 வயதினையுடைய ஒரு நபர் மற்றும் 5 குழந்தைகளும் மீட்க்கப்பட்டனர் குறித்த நபர்...

வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகராக பாகிஸ்தான் ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது உணவுப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளதால்...

சுவிஸில் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் மரணம்.!

சுவிட்சர்லாந்தின் Argive Canton இல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்.. கடந்த 21ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில்...

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பு!

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பதாக கடல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோளின் அளவீடுகளைக் கொண்டே நீர்மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கடலுக்கும் நிலப்பரப்புக்குமான...

ஜப்பான் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கியதில் இருவர் பலி – ஒன்பது பேரைக் காணவில்லை

ஜப்பானுக்கு அருகில் சரக்குக் கப்பலொன்று மூழ்கியதில் இருவர் உயிரிழந்துடன், ஒன்பது பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து 13 பணியாளர்கள் மீட்கப்பட்ட...

யாழினை சேர்ந்த தாயும் மகளும் பிரான்சில் கொலை! ஒருவர் கைது !

பிரான்ஸ் நாட்டில் இரட்டை கொலை வழக்கில் இலங்கை நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l'Aumône (Val-d'Oise) நகரில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட...

நியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள்...