சர்வதேச செய்தி

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் மேற்கத்திய நாடுகள் தொடர்பில் அதிருப்தி அடையும் ரஷ்யா இந்த நிலையில், ரஷ்யாவுடனான தாக்குதலை எதிர் கொண்டு சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு மிக நீண்ட தூரம்...

உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார். லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1944ஆம் ஆண்டு, கத்தோலிக்க...

போரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யா வெல்வது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் மீது பிரித்தானியாவில் கொலை முயற்சி

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்...

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக ! இந்திய பெண் மன்பிரீத் பதவியேற்பு !

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்து, தற்போது...

இத்தாலியில் கோர விபத்தில் சிக்கி இலங்கை இளைஞரொருவர் பலி !

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவம்...

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 38 பேர் பலி

மத்திய செனகலில் உள்ள கஃப்ரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 87க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

சீனாவில் உச்சம் தொட்டுள்ள கோவிட்!

சீனாவில் கோவிட் தொற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜி ஜின்பிங், தனது உரையில் ஒருமுறை கூட கோவிட் வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், நிலைமை கட்டுக்குள் இருப்பது...

பூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் 5 குழந்தைகள் உட்பட 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஏனோக்...

மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை

மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமரிக்க நாடான ஈக்வடார்...