சர்வதேச செய்தி

இந்தியாவிடம் கடன் வாங்கிய இலங்கை எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் மக்கள்…!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்து பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்...

திடீரென விமானி அறைக்குள் புகுந்த பயணி! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸில் நாட்டிலிருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம்...

பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவ உலகில் புது திருப்பம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு மருத்துவ உலகில் புது சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயதான டேவிட் பென்னர்...

மனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...

கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவினர்கள்!!

புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18). கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான புதைபடிவமான "கடல் டிராகன்" என்று விஞ்ஞானிகள்...

சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்வு.!

சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோங்கிங் நகரில் உள்ள உணவகத்தில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் வெடி விபத்தில் உணவகம் மற்றும்...

ஓடிக் கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் இருந்து கைதி லாவகமாக தப்பியோட்டம்….!

பிரேசிலில் சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் இருந்து கைவிலங்கு பூட்டப்பட்ட கைதி லாவகமாக தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாகி பரவி வருகிறது. பரைபா மாகாண சாலையில் கடந்த டிசம்பர்...

கடும் பனிப்பொழிவில் சிக்கிய கார்களில் இருந்த 19 பேர் உயிரிழப்பு….!

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி கொண்ட வாகனங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் 19 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மலைப்பிரதேசமான முர்ரீ-யில் செவ்வாய் கிழமை முதல், கடும் பனிப்பொழிவு நிலவியதால் அதை ரசிப்பதற்காக ஒரு...

தடுப்பூசி போடாதவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது – பிலிப்பைன்ஸ் அதிபர்….!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றித்திரிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே (Rodrigo Duterte) எச்சரித்துள்ளார். இதுவரை தடுப்பூசி...