சர்வதேச செய்தி

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது!

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. செல்லுபடியாகும் விசா ஆனாலும்,...

பிரித்தானியாவில்  12 இந்தியர்கள் அதிரடி கைது!

பிரித்தானியாவில் மிட்லேண்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் 7 ஆண்கள் கைது செய்யப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று அருகேயுள்ள...

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலி! ரஷ்யா-உக்ரைன் போர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும் உலகம் முழுவதும் பேசுபொருளான சம்பவம் ரஷ்யா-உக்ரைன் போர்தான். ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்த நிலையில் இந்த போர் தொடங்கி 11 மாதங்கள் முடிந்துள்ளது....

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் மேற்கத்திய நாடுகள் தொடர்பில் அதிருப்தி அடையும் ரஷ்யா இந்த நிலையில், ரஷ்யாவுடனான தாக்குதலை எதிர் கொண்டு சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு மிக நீண்ட தூரம்...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு நேபாளத்தில்...

அமெரிக்காவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. லெபனானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள...

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும்...

அவுஸ்ரேலிய கடற்கரையில் உயிரிழந்தவாறு கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார்...

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு!

  அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை...

சீனாவின் அதிரடி அறிவிப்பு!

சீனாவின் குறிப்பிட்ட கிராமம் ஒன்றில் புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணியில் வீடு, கார், வேலை வழங்கவும், மேற்கத்திய நாடுகளைப் போல தரமான கல்வி, மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள்...

யாழ் செய்தி