புலனாய்வு செய்தி

தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு வந்த அச்சுறுத்தல்! பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய் !

மாணவியின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து மிரட்டல் விடுத்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவியை இராணுவ வீரர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து...

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபரின் வாக்குமூலம்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம...

15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரை பெண் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை கல்வி அபிவிருத்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு...

வவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம்!

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம்(10) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பகுதியில் மாணவியும் இளைஞனும் சடலமாக மீட்பு…!

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 16...

எரிபொருள் நிலையங்களில் இராணுவம் குவிக்கப்படுவதன் பின்னணி அம்பலம்

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் நாட்களிலும் இந்த வரிசைகள் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த உத்தரவு உள்ளதென ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு...

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் : அஜர்பைஜானில் மடக்கிப்பிடித்த பொலிஸார்!

அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தில் உள்ள பிரிஞ்சி ஷஷேவன் கிராமத்திற்கு அருகில் ஈரானுடனான எல்லையை கடக்க முயன்ற நான்கு இலங்கை இளைஞர்கள் அஜர்பைஜான் எல்லைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கைது...

பிள்ளையின் பசியை போக்கிய தாய்மீது தாக்குதல்!

மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இந்த...

காதலி என எண்ணி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் தெரிவித்த இந்திய இராணுவர்

இந்திய இராணுவ இரகசியங்களை அறிய பாகிஸ்தான் பெண் உளவாளிகளை பயன்படுத்துவது பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருப்பதாக கூறி, பாகிஸ்தான் உளவுத்துறை பெண்ணொருவர் விரித்த வலையில் சிக்கி, இராணுவ இரகசியங்களை பகிர்ந்த இராணுவ...

முகநூலில் அவமதித்த இருவரை தனியாக கூட்டிச்சென்று சிலுவையில் அறைந்த மாந்திரீகவாதி!

முகப்புத்தகத்தில் தன்னை அவமதித்தாக கூறி இருவரை வரவழைத்து இளைஞன் ஒருவர் அவர்களை சிலுவையில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. இச்சம்பவமானது கண்டி – பலகொல்ல பகுதியில், கடந்த மாதம் 25 ம் திகதி...

யாழ் செய்தி