யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் தனிமையில் இருந்த பெண்ணிற்கு நடந்த சோகம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் வீட்டில் நுழைந்த சந்தேக நபர்கள் இருவர் பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்,...

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு; அவரச சிகிச்சை பிரிவு – சிகிச்சை நிலையங்களில் இடமில்லை!

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் அவர்...

பிரான்ஸிலிருந்து யாழிற்கு வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஏ.அருள்குமார்...

 சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் மைத்ரி!

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக கூறியமை தொடர்பில்...

யாழ்.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா

யாழ்.பருத்தித்துறை பொதுச்சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில்...

யாழில் ரயிலில் மோதி பலியான கண் பார்வையற்ற முதியவர் : வெளியான காரணம்!

வியாபார நோக்கத்திற்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். யாழில் அரியாலை ஏவி வீதியில் அமைந்துள்ள இந்த சம்பம் வித்தியயன்காடு புதிய செம்மணி...

யாழில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

யாழில் சற்றுமுன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்று (17) இரவு யாழ் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பயணித்த...

யாழில் விடுதிக்குள் புகுந்து கணக்காளரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல் !

யாழில் விடுதிக்குள் புகுந்து கணக்காளரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

யாழில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பு !

யாழ்.மாவட்ட செயலகத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவின்றி 13 ஆயிரத்து 888 பேர் உள்ளனர். மாவட்ட செயலக புள்ளிவிபரங்களின்படி. இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதோர் பட்டியலில் கிராமிய பொலிஸ்...

யாழில் வன்முறையில் ஈடுபட்ட ரௌடிகளை கைது செய்த போலீசார்….!

யாழ்.மானிப்பாயில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (15-12-2021) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த தாக்குதலை மேற்கொண்ட நவாலி மற்றும்...

யாழ் செய்தி