பிரதான செய்திகள்

நீதியின் முன் நிறுத்தாமல் வன்முறையை கையிலெடுத்த பொலிசார் வெட்கப்பட வேண்டும் : சீற்றமடைந்த மஹேல

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல ...

ஜனாதிபதி செயலாளரின் வீட்டின் முன் டயர்கள் எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மாத்தறை - ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல...

ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன்...

ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் - சாணக்கியன் கோரிக்கை புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும்...

போராட்ட களத்தில் பொலிசாரால் இளைஞர்களின் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிசூடு!

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் பலத்த...

பாடசாலை வேன் கட்டணங்கள் அதிகரிப்பு !

பாடசாலை வேன் கட்டணத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வேன் இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல் பெற்றோலின் விலையை அதிகரித்தன் காரணமாகவே...

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடக்கம்? வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன  அமைப்புக்களின் ஒன்றியத்தின்...

முகக்கவசம் அணிவது அவசியமில்லை: புதிய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும்  வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில்...

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது

திருகோணமலை - பாலத்தடிச்சேனை பகுதியில் மகனின் தாக்குதலினால் தந்தையொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,மதுபோதையில் வந்த மகன் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.மூதூர்- பாலத்தடிசேனை பகுதியைச் சேர்ந்த...

புதிய அமைச்சரவை பதவியேற்பு நாட்டின் நிலமை மோசமடையலாம் விடுத்த எச்சரிக்கை!

புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் தேவைப்படுவதாகவும்...

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்

யாழில் ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டமானது யாழ். பண்ணைக் கடற்கரையில் அமைதியாக முறையில் இன்று தீப்பந்தம் ஏந்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு – காலிமுகத்திடலில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற...