விளையாட்டு

இதயத்தில் ரத்தம் கசிகின்றது -ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்!

பல சர்வதேச ஊடகங்ள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்களின்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தில்லியில்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் தெரிவான வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையராக இவர் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர்...

சென்னையை வீழ்த்தியது மும்பை!

ஐ.பி.எல் தொடரின் 27 வது போட்டியில் மும்பை இந்தியன் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பில்...

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

ராஜஸ்தானுக்கு 2 வது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள்...

அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட 30 வீரர்கள்!

மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வீரர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த அணியை சேர்ந்த 30 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலியில் நடந்த கிரிக்கெட்...

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 229-3

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை...

கொரோனா எதிரொலி! இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிற்போடப்பட்டுள்ளது!

டெல்லியில் ரசிகர்கள் இன்றி மே 11-ந் திகதி முதல் 16-ந் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கொரோனா அச்சம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குரிய தகுதிச்...

மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!

சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின் பெயரில்...