உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மனைவியை ஆயுதத்தால் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

காலி - போத்தல பிரதேசத்தில் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசேட பணியகத்தின் காலி பிரிவில் கடமையாற்றும்...

இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07)  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0574  ஆகவும் விற்பனை விலை ரூபா 328.5784 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை...

நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படாமையால் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

திருகோணமலை,கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கரைச்சல் திடல் விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது.   இருந்த போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக...

வடக்குக்கான ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மாஹோ பகுதியில் யாழ்தேவி ரயில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இவ்வாறான நிலையில் வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏட்படுமென...

அடுத்த இரு வாரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum)...

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக களமிறங்கும் அநுரகுமார திஸாநாயக்க

நீர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக விரைவாக மக்களை அணிதிரட்டி நாடுபூராகவும் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் நீர் கட்டணத்தை அதிகளவில் அதிகரிக்க எடுத்திருக்கும்...

பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் புதிய முடிவு

ஒரு பாடசாலை தவணைக்கு ஒரு செயல் நுால் என்றவகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின்...

தென்னையில் தேங்காய் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநாச்சி முழங்காவில் பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  அன்புபுரம் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த -கருணாகரன் ரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  கிளிநொச்சி முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில்...

யாழ்நகர் பகுதியில் பொது மக்களுக்குஇடையூறு ஏற்ப்படும் வகையில் நடந்து கொண்ட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள்  சனிக்கிழமை (05)  கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது...

சிறைச்சாலை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்!

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர்  பயணித்த பஸ்ஸில் ஏறி, அவர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த குழுவைச் சேர்ந்த ஒருவரை பயணிகள் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக...