உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள விசேட தீர்மானம்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அதன்படி...

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு!

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பாரவூர்தி...

சொக்கிலேட்டில் மனித விரல்!

மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (05) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர்...

கொழும்பு விபச்சார விடுதியில் ஆறு பேர் கைது!

இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று...

திருடிய நகைகளை விழுங்கிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!

கம்பஹாவில் திருடிய நகையை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, ஒருத்தோட்டை வீதியில் பயணித்த பெண்ணிடமே இவ்வாறு நகையை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நபரிடம் விசாரணை நடத்தும் போதே...

வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில்...

அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்பு!

ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (05)  இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது 65 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருடையது எனவும், சுமார்...

தொலைபேசி கம்பிகளை திருடிய இருவர் கைது

சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை அறுத்து திருடிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல...

குழந்தைகளிடையே நோய் பரவும் அபாயம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் குழந்தைகள் இடையே பல்வேறு நோய்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் பெரும்பாலும் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய...

யாழ் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத விபத்தில் சிக்கி பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை (05) உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதமே விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.