உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும்...

வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய்...

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்!

கம்பஹா, வெலிவேரிய பகுதியில் இன்று சனிக்கழமை (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பரலுவ வீதி, ஜூப்லி மாவத்தை பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர்...

மக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு!

இன்றும், நாளையும் மக்கள் வங்கியின் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளே திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அஸ்வெசும திட்டத்திற்கான வங்கி கணக்கு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக வங்கிக் கணக்குகளை விரைவாக...

மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்!

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த மாதம் 21 ஆம் திகதி...

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மன்னாரில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

காதலியின் பிறந்தநாளில் காதலன் செய்த மோசமான செயல்!

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வில் நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இதனால் 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய்...

காதல் முறிவால் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

கல்கமுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் முறிவு காரணமாக விரக்தியில்...

இன்றைய ராசிபலன்கள் 05.08.2023

மேஷ ராசி அன்பர்களே! வார முற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நல னில் கவனம் செலுத்தவும். பணவரவுக்குக் குறைவிருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டா லும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதர...

வயல் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை!

வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணொருவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தல, கொங்கெட்டிய பகுதியில் வயல் ஒன்றில் வயலில் வேலை செய்த  63 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானை தாக்கி...