உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாதிப்பு…..!

கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது வைத்தியசாலையில் 55 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில்...

கணனியில் விளையாடித்திரியும் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்….!

அரசின் பல நிறுவனங்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சாப்பிட்டு குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் அல்லது கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுவதைப் கண்டறிந்துள்ளன. அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு பொருத்தமான...

இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு…..!

உடப்பு – கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30...

யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…..!

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

படிப்பு குறைவாம்…தமிழர் பகுதியில் தரம் 5 மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக...

கைக்குண்டு வைத்த சந்தேகநபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி….!

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த சந்தேகநபர் மேலும் இரண்டு இடங்களில் கைக்குண்டுகளை வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று (28-01-2022) வெள்ளிக்கிழமை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்...

ஏழு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்த சிறுவன்; நேர்ந்த சோகம்….!

கொழும்பு - பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை குறித்த...

கொத்மலை பூனாஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் (28-01-2022) காலை11.45 மணியளவில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.ஓயாவில் சடலம்...

யாழில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் அதிரடி கைது!

யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.மேலும் இச் சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர்...

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள்….!

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில்...