உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சீனாவிடமிருந்து பெரும் தொகை கடன்பெறும் இலங்கை…!

சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் குறித்த டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும்...

யாழில் தலைவலியால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்…..!

தலைவலியால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிரேஸ்குமார் ஞானசீலி (வயது 37) என்ற பெண்ணே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக தீவிர தலைவலியால்...

வவுனியா மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை (28-12-2021) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8...

கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021) சீன தூதுவர்குய் சென் ஹாங் ஜனாதிபதி...

யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு…..!

யாழ்ப்பாணம் - இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்து...

வவுனியாவில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது….!

வவுனியாவில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (26-12-2021) பிற்பகல் வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பகுதியில்...

மீண்டும் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் குறைந்த அளவிலான திருத்தங்களுடன் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். இன்று (26-12-2021) கண்டி – அக்குறனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

செட்டிக்குளம் – தம்பனைகுளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு…!

செட்டிக்குளம் - கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26.12) மாலை குளத்திற்குச் சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து...

சுற்றுலா சென்றிருந்த குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் யாழ்.இளைஞர் பலி!

கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்...

யாழ்.வீதியில் சிறுவனை கத்தியால் குத்தி தொலைபேசியை பறித்து திருடர்கள்…!

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து...