உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ரத்து!

இந்தியா – இலங்கைக்கு இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவையின் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. போதியளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்இந்தநிலையில்,...

வங்கிகளின் வட்டிவீதம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும்  துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்  (SLFR) முறையே 11.00...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கைதானவர்களை திருகோணமலை –...

பிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த சிறுமிகள் : அதிர்ச்சியான பெற்றோர்கள்!

பிரபல பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த பீரை சக மாணவர்களுக்கு குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் காலி மாவட்டத்தில் ரூகடவல நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது....

காதலனுடன் ஒன்றாக இருந்த 14 வயது சிறுமி மீட்பு

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார், தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14 வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமி காணாமல் சென்ற நிலையில் வவுனியா - நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று (10)...

கடன்களை திருப்பி செலுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – நந்தலால் வீரசிங்க

இலங்கை தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த உறுதிபூண்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 'பொருளாதார தொலைநோக்கு...

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க அச்சத்தில் உள்ளார் – இரா.சாணக்கியன் !

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் இருப்பதாக அவரது புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியவந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட...

இலங்கையில் 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த சீன தம்பதியினரை விமான நிலையத்தில் வைத்து மடக்கிப்பிடிப்பு!

ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சீன தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க...

பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து!

பாடசாலை அமைப்பில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுவதாக   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன்...

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளு விபத்தில் பலி !

ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீர்கொழும்பில் இன்று இரவு இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்குவதற்காக கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற...

யாழ் செய்தி