உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி மாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் அம்மம்மா முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு புளியடி...

மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக்கொலை – இலங்கையில் நடந்த கோர சம்பவம்

கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈடுபட்ட தந்தை, தாய், சகோதரி, சகோதரியின் கணவர்...

யாழில் மாணவன் அஜய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்….!

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலையத்தின் தரம் 05 இல் கல்வி பயிலும் வ.அஜய் எனும் இறுதி புலமை பரிசில் பரிட்சையில் தோற்றியிருந்த மாணவன் பரிதாப மரணம் அடைந்துள்ளார்.மாணவன் தொடர்பில் ஒருவர் தனது முகநுால்...

மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையம்!

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல்...

இலங்கையின் சிறந்த பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள்!

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த தரம்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி : மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி - லைடன் சந்தியில் நேற்று மாலை...

கிளிநொச்சியில் காதலனின் பெயர்களை தொடைகளில் பதித்த பாடசாலை மாணவிகள் : எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்!!

சில மாணவிகளின் தொடைகளில் ஆங்கில எழுத்துக்களில் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதால் பள்ளி மாணவிகளை எச்சரித்துள்ளனர். கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சில வாரங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய மாணவிகள் சிலர் தங்கள்...

வளர்த்து விட்டவர்களையே மறந்த கில்மிசா

இசை உலகில் தன்னை வளர்த்து விட்ட சாரங்கா இசைக்குழுவை கில்மிசா மறந்து விட்டதாக தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. கில்மிசா முதன் முதலாக மூன்று வயதில் யாழ். அரசியலை சரஸ்வதி அம்பாள்...

யாழில் கொன்று புதைக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக நேற்று பொலிஸார் தெரிவித்து குறித்த பகுதியை முற்றுகையிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்று(11) வருகை தந்த மருதங்கேணி...

சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான வேலணை, புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் அவரது...

யாழ் செய்தி