மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...

மட்டக்களப்பில் ஆண் ஒருவரை அடித்துக்கொன்ற இளைஞர்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பு லொயிஸ் அவனியூர் வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை...

மட்டக்களப்பில் மீன் விக்க சென்றவரை தூக்கியடித்த யானை !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபைந்த கல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (3) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிண்ணயடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

மட்டக்களப்பு சந்திவெளியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிவல பிரதான வீதியில் இன்று பிற்பகல் 3:45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 21...

மன்னார் பொதுமக்களுக்கு காணி தெடர்பில் காதர் மஸ்தான் விடுத்த முக்கிய அறிவிப்பு!

தலைமன்னார் பையர், செல்வேரி, பெரியகாமம், பவிவுபட்டங்கட்டி குடியிருப்பு மக்களுக்கு பல தசாப்தங்களாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி அரச காணிகளில் வசித்து வரும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட...

கோவில் திருவிழாவில் இரு குழுக்களிடையே மோதல் – 19 வயது இளைஞன் பலி!

ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு கிராமிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் கடந்த 25 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. குளத்துமடு வாகனேரியைச்...

மட்டக்களப்பில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிபோன பாடசாலை மாணவன் பலி : வெளியான காரணம்!

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம். முட்டு - மாவடிவேம்பில் உயர்தரப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. தேர்வு எழுதி முடிவு வரும் வரை ஸ்மார்ட் போனில்...

மன்னாரில் லஞ்சம் வாங்கியதாக பெண் கொடுத்த பொய் குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது : அப்பெண்ணின் வீட்டை அடித்து நொருக்கிய...

கிரம சேவகர் ஒருவர் நிவாரணம் வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் . இது பொய் குற்றச்சாட்டு என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று தலைமன்னார் பகுதியில்...

குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் : சிறுவர்கள் உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களை குளவி விரட்டி விரட்டி தாக்கியுள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு...

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வயோதிப பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி...