மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பு பொது சந்தைக்குள் மீண்டும் 10 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு நகர் பொது சந்தை தொகுதியில் உள்ள வர்த்தக நிலைய பகுதியில் இன்று திங்கட்கிழமை எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய...

மட்டக்களப்பில் நிகழ்ந்த அதிசயம் படையெடுத்து சென்ற மக்கள்!

மட்டக்களப்பு கூளாவாடி பகுதியில் திடீரென நிகழ்ந்த அதிசயம் நேற்றைய தினம் அந்தோனியாரின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடிய துவங்கியுள்ளது. இதனை பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் படையெடுத்து சென்றுள்ளனர். முன்னரும் இவ்வாறான பல அதிசயங்கள்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதற்றத்தால் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் பதற்றம் நீடித்துள்ள நிலையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...

மட்டக்களப்பில் பதற்றம்!

 மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர்...

மட்டக்களப்பில் இளம் யுவதி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்….!

மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார். கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும்...

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

மட்டு. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவதினமான நேற்று முன்தினம் (06)...

அரச உத்தியோகத்தை துறந்து லண்டன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாட்டு மோகத்தால் மட்டக்களப்பு தம்பதிகள் 2 கோடி ரூபா கொடுத்து லண்டன் சென்ற நிலையில் , London South Harrow இல் தெருவில் நிற்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கணவன் –...

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் பதற்றம் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால்...

குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் : சிறுவர்கள் உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களை குளவி விரட்டி விரட்டி தாக்கியுள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு...

யாழ் செய்தி