மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் கைதான  10 பேர்!

   இந்த வாரம் மாத்திரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பத்து பேர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசாங்கம் தனது நல்லிணக்க முயற்சிகள்...

மட்டக்களப்பில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு வவுணத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில்  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (11) அதிகாலை...

கொக்கட்டிச்சோலையில் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம்

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரம்ம...

100ஆவது நாளாக தொடரும் மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களினால் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது நாளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது. இதன் போது...

மது போதையில் அட்டகாசம் செய்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி, மகனை ம்போதையில் சென்று அட்டச்காசம் செய்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம்...

மட்டக்களப்பில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று முறியடிப்பு!

  மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும் சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். லொக்கரைத் தொட்டவுடன்...

ஐஸ் போதை பொருளுடன் இரு வியாபாரிகள் கைது!

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் போதை பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளடன் சனிக்கிழமை (03) கல்லடி பகுதியில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும்...

கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில்...

மது போதையில் சேற்றுக் குழியில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மதுபோதையுடன் ஆற்றில் குளித்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக் குழியில் மூழ்கி நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று முன்தினம் (08) சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம்...

யாழ் செய்தி