சர்வதேச செய்தி

அமெரிக்காவில் விருது வென்று சாதனை படைத்த இலங்கையர்!!

அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார். இந்த விருது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற...

ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவன்

நோர்ட்டன் பிரிட்ஜ்ஜில் இருந்து 13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நோர்ட்டன் பிரிட்ஜ், கொத்தேலேன முருத்தன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தமது வீட்டில் ஆட்டுத் தொழுவத்தில்...

கொரொனோ சீனாவில் உருவாக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை!

உலகை உலுக்கிய கொரோனா தொற்று சீனாவின் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. வூஹான் ஆராய்ச்சி மையத்தில் பயோ வெப்பனாக கொரோனா வைரஸ்...

ஜெர்மனி மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முதியோர்களை பாராமரிப்பதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்குகின்ற தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. ஜெர்மனியில் ஏற்கனவே ஃவிழைக்க பஸியர் என்று சொல்லப்படுகின்ற முதியோர்களை பராமரிப்பதற்காக ஒருவர் தமது...

மலேசிய செல்ல இருப்போருக்கான செய்தி!

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை...

வன்னியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை!

முல்லைத்தீவு, மல்லாவி - பாலிநகர் - மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலம்...

பிரான்சில் சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

பிரான்ஸில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதுவரம்பை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வயதுவரம்பை 17 ஆக குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே...

சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், குடலிறக்க சத்திரசிகிச்சையின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.  86 வயதான பாப்பரசர் பிரான்சிஸுக்கு குடலிறக்க நோய் காரணமாக, ரோம் நகரிலுள்ள ஜெமேலி வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி திகதி...

வீட்டில் தனியாக இறந்து கிடந்த முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை

முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஓட்டப்பந்தய வீராங்கனை பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் அவரது உடற்கூறு ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான...

4000 ரூபாய்க்கு நாற்காலி வாங்கி 82 லட்சத்துக்கு விற்ப்பனை செய்த நபர்

அமெரிக்காவில் ஒருவர் 4000 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்று நம்பமுடியாத லாபத்தைப் பெற்றுள்ளார். உலகில் பொருட்களை வாங்குவதும் விற்பதும் சகஜம். அத்தகைய வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் உண்டு. ஆனால் ஒரு பொருளை...