சர்வதேச செய்தி

ராணுவத்தினரின் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக பலி!

மியான்மர் நாட்டில் பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதால், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள்...

கனடாவில் நிரந்தர குடியுரிமை!

அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்...

தமிழ் இளைஞர் ஒருவர் கனடாவில் படுகொலை!

கனடா - ஸ்காபரோவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிஷன் குகதாசன் என்ற 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு...

உயிருக்கு போராடி 12 மணி நேரம் கடலில் நீந்தி கரையை சேர்ந்த அமைச்சர்.!

மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே நடுக்கடலில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, இரு தினங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல்...

கஞ்சா செடிகளை பயிரிட அனுமதி வழங்கிய மோல்டா (Malta) அரசாங்கம்….!

ஏழு கிராம் கஞ்சாவை வைத்திருக்கவும் தமது வீட்டுத் தோட்டத்தில் நான்கு கஞ்சா செடிகளை பயிரிடவும் மோல்டா (Malta) அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக கடந்த வாரம் மோல்டா நாடாளுமன்றத்தில் தாக்கல்...

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய...

மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து! 11 அகதிகள் பலி – பலர் மாயம்….!

மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள...

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்தகுமார வழக்கில் மேலும் 33 பேர் கைது…!

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தகுமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை இன்று கைது செய்யததாக சியால்கோட் பொலிஸார் தெரிவித்தனர். பிரியந்தகுமார, டிசம்பர் 3ஆம் திகதி மத அடிப்படைவாதிகளால் கொடூரமாக சித்திரவதை...

கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் யாழ் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு ஒன்றிலிருந்து...

லண்டனில் பல தமிழர்களை தாக்கிய ஓமிக்ரோன் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல தமிழர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு: தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுப்பாடான ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவில் அதிகம் பரவ தொடங்கியுள்ளது. இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா வைரஸின்...