சர்வதேச செய்தி

ஈழத்து வம்சாவழி பெண்ணுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி!

லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கலந்து கொண்டு ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் லண்டனிலுள்ள நேரு அரங்கத்தில் இடம்பெற்ற நடனப் போட்டியிலேயே இவர்...

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்!

சமூக ஊடகங்களில் அஞ்சலி பகிர்வு அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது. காபூல்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மாயம் ! யாழில் கதறும் குடும்பத்தினர் !

பிரான்ஸ் - பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வலயத்தின் 7ஆம் இலக்க மெட்ரோவில் உள்ள வில்லுப் பகுதியில் வசித்து வந்த 41...

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து...

பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள்!

பிரான்ஸின் பாரிஸ் நகரில் சுகாதரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகளை பொலிசார் வெளியேற்றியுள்ளனர். 325 அகதிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டு தங்குமிடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் பிரான்ஸில் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே முதலாவது அகதிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது!

வீடொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும்...

வன்னியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை!

முல்லைத்தீவு, மல்லாவி - பாலிநகர் - மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலம்...

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் பலி!

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த...

பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழதமிழ் பெண்!

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் அவர்களது...

இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்….!

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி இருக்கும் தேசியக் கொடிகள் என்னவோ ஒன்றல்ல....

யாழ் செய்தி