உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பில் திடீர் தீ விபத்து !

கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து சம்பவித்துள்ளது. ஆமர் வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுபடுத்த தீயணைப்பு...

ஜனாதிபதி டுபாய் பயணம்

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை டுபாய் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர்...

2022 GCE A/L மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு ஜனவரி 17 முதல் தடை

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பாடங்களுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது .தொடர்பில்...

இலங்கையில் அறிமுகமாகும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

மின்சார மோட்டார் சைக்கிள்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மின்சார மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்து விற்பனை...

இலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 05 மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை...

கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சர்வதேச தரத்திலான பாடசாலை

கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திற்கு இணையான பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.பிரித்தானியாவின் மூன்று முன்னணி சிரேஷ்ட பாடசாலைகள் தூதுக் குழு ஒன்று இது...

திருகோணமலை பகுதியில் பெரும்போக விளைச்சல் பெரும் பாதிப்பு!

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை நடைபெற்று வருகின்றது. விளைச்சல் குறைந்துள்ளதால், நெல்லுக்கு உறுதியான விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் டீசல் தட்டுப்பாடு, கூலி உள்ளிட்ட...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க இருக்கும் ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். அத்துடன், ஐரோப்பிய பயணத்தின் சாதகதன்மை குறித்தும் ஜனாதிபதி...

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்...

சஜித்தரப்பினருக்கு அழைப்பு விடுத்த ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுசென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சஜித் தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். "ஹரின் பெர்ணான்டோ, மனுச...

யாழ் செய்தி