உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தாக்கிய ஆசிரியர்

பாடசாலையில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியை வகுப்பு ஆசிரியர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் பனாகொட, மெத மண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹோமாகம பாடசாலையின் ஆசிரியராக...

ஒவ்வாமையால் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

அதுருகிரியவில் ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட...

அதிக வெப்பத்தினால் பாடசாலை சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

இலங்கையின் புதிய நுண்கடன் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

   இலங்கையில் நுண்கடன் திட்டத்தின் கொடுமைகளுக்குள் தற்போது ஆதிவாசி சமூகத்தினரும் அகப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியால் மாத்திரமே இந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நுண்கடன் திட்டங்களை கண்காணிக்கும் வகையில் அதிகாரசபைக்கான...

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை!

இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவுக்கான நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர்...

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம்- நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995ஆம் ஆண்டு...

பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் குழுவுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு செலுத்தும் கட்டணத்தை மாற்றி அமைக்க...

பண்ணைகளில் கால்நடை திருட்டு அதிகரிப்பு!

பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான...

பணத்திற்காக மகளை விற்பனை செய்த தாய்!

இலங்கை பாணந்துறை பிரதேசத்தில் பணத்திற்காக 15 வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று  நிகழ்ந்துள்ளது சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின்...

இந்திய உதவியுடன் திருகோணமலையில் அபிவிருத்தி

1980 களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை...

யாழ் செய்தி