உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொரோனா தொற்றாளர்களை வீட்டில் தனிமைப்படுத்தினால் சமூகத் தொற்று அதிகரிக்கும்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் வீடுகளிலுள்ளவர்களுக்கும் தொற்றுப் பரவும் அபாயம் அதிகரிக்கும். இதனூடாக சமூகத் தொற்றும் அதிகரிக்கும். எனவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது இலங்கை போன்ற...

நாட்டில் டெல்டா திரிபு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார். இதேவேளை, நேற்றைய தினத்தில் டெல்டா தொறறாளர்கள் 26...

ரிஷாட் வீட்டில் சிறுமி மரணம் தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம்!

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த...

நாட்டின் சில பகுதிகளுக்கு நாள் முழுவதும் நீர்வெட்டு!

வத்தளயில் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுநாள் (26) காலை 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தள - நீர்கொழும்பு வீதியின்...

சிறுமிக்கு கம்பளி போர்த்திய ரிஷாத் பதியுதீன் மனைவியின் தந்தை ஏன் தெரியுமா? பரபரப்பு தகவல்கள் இதோ!

வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் மகளை வேலைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் சிறுமி இஷாலினியின் தாயார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி ஜூட்...

கடலில் ஏரிஎம் அட்டையை போட்டா நாம் பணமெடுப்பது? அமைச்சர் டக்ளசிடம் மீனவர்கள் கேள்வி

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர். சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று 52 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் நேற்று (23) 52 பேர் மரணித்தனர். இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மரணித்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் அடங்குவர்.

தமிழே உச்சரிக்கத்தெரியாதவர் வடக்கின் பிரதம செயலாளரா? சுமந்திரன் கண்டனம்

வடக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி உச்சரிக்கத் தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது...

அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்!

அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் வாரம் முதல் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...

தமிழர்களிடம் ஒற்றுமையில்லாததால் அரசாங்கம் சிங்கள அதிகாரிகளை வட பகுதியிலும் நியமிக்கிறது!

தமிழ் மக்கள் ஒற்றுமையற்ற சக்தியாக காணப்படுவதால் அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை இப்போது வடபகுதிக்கு கொண்டுவந்திருக்கின்றது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தொிவித்திருக்கின்றார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்...