உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறையாகும்: கஜேந்திரகுமார்

13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதை தற்காலிக தீர்வாக தமிழ் கட்சிகள் கருத வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

உடன் பிறந்த இரட்டை சகோதரியை நாடு முழுவதும் தேடும் ஆசிரியை

இரட்டை குழந்தைகளாக ஒன்றாக பிறந்து தான் என்றுமே பார்த்திராத தனது சகோதரியை தேடி ஆசிரியை ஒருவர் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். கண்டி பேராதனை பிரதேசத்தில் வசித்து வரும் அனுராதா மஹாவேலகே என்ற...

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ! காணத் தவறாதீர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 23-ம் தேதி கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சந்திரன் சேர்க்கை இருக்கும். வானில் தோன்றும் இந்த அரிய காட்சியை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோதிடமும் ஜோதிடமும்...

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டின் பண வீக்கம்  தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதன்படி நவம்பர் மாதத்தில் 69.8வீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 59.2...

இளம் ஜோடி சடலமாக மீட்பு

தங்கள்ளயில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த ஹோட்டலில் பணிபுரியும் இளைஞனும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்...

  காலிமுகத்திடலில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹிருணிகா!

காலி முகத்திடலில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  பிரேமசந்திர கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நிலையில் அங்கு வந்த பொலிசார் நிகழ்வுகளிற்க்காக தயார் படுத்தப்படும் இடத்தில்...

சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள பெற்றோர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை பதிவு பதினைந்து வயதிற்கு உட்ப்பட்ட பிள்ளைகளுக்கு தொழுநோய் பரவி வருவதாக இலங்கை  தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு இது குறித்து பெற்றோரை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது! அத்துடன் கடந்த...

வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (23) பிற்பகல் கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்...

நாளை மின்வெட்டு அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நாளை 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்குஅமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,M,N,O,X...

தேர்தல் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல் தேர்தலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் 29 மாநகர...