உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் : வெளியான அறிவிப்பு!

நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை இடம்பெறப்போகும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்,...

பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கோட்டாபய : வெளியான தகவல்!

நாட்டின் ஜனாதிபதியான கோட்டாபய இராஜபக்ச அவரின் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் பொருளாதார சிக்கல்க்கு காரணமான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை பதவியில் இருந்து...

கொழும்பில் திடீரொன வெடித்த ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள்!

நாட்டின் அசாதாரன சூழ்நிலைக்கு காரணமான பிரதம்ர் ரணில் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை உடனடியாக பதவி விலக கோரி கொழும்பில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது சற்றுமுன் களனியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பல்கலைக்கழக...

நாளை அனைத்து தனியார் பேருந்துகளும் இயங்காது : வெளியான காரணம்!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறப்போகும் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நாட்டில் பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸார் மாற்றுப்பாதையினை பயன்படுத்தி...

நாட்டில் அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதார சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார சிக்கலுக்க காரணமான...

திருக்கோவில் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

அம்பாறை - பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது நேற்று முன்தினம் 04 உமரைி கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த...

திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்காவை கைது செய்த பொலிஸார்!

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது ஜனாதிபதி மாளிகையின் முன் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அப்பிரதான வீதியை மறித்து ஹிருணிக்கா...

நாடாளுமன்றத்தில் wifi கட்டணம் செலுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்!

நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் அறையின் Wifi கட்டணம் செலுத்தப்படாததால் ஊடகவியலாளர்கள் தமது பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த...

குழந்தையுடன் சென்ற தாயை நடு வீதியில் வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்!

தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில் நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த...