உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பில் வெடித்த மற்றுமொறு போராட்டம்!

கொழும்பில் எரிபொருள் இன்மையால் பொதுமக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது கொழும்பு - தெகிவளை பிரதான வீதியை மறித்து பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும்,...

கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட பேருந்து வசதி!

கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட 20 ‘சிசு செரிய’ பேருந்து வசதி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று முதல் 20 பேருந்துடன் துவங்கும் இந்த பஸ்...

மரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் நபர் ஒருவர் பலி

வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாகவெட்டிக் கொண்டிருந்தபோது மரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் பத்து பேர் படுகாயம்!

வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியர் உட்பட மாணவர்கள்...

வவுனியாவில் உயிரிழந்த லண்டன் பெண் தொடர்பில் வெளியான தகவல்!

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியிருந்த நிலையில் வவுனியாவில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 32 வயதான சிந்துஜா என் பெண்...

கடலில் நீராடச் சென்ற தாய் சடலமாக மீட்பு!

கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும்...

மாமியாரை எரித்துக்கொன்ற மருமகன் : வெளியான காரணம்!

வீடொன்றில் எரித்துக் கொள்ளப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவமானது கொழும்பு, வத்தளை - மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் என தெரியவந்துள்ளது. மரணத்தின்...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குறிதத் ஆடை அடையாளம் காணப்பட்டுள்ளது,...

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளது : கரு ஜெயசூரிய

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை தொடர்பில் டுவிட்டர்...

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக சில வாகனங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்காக சில வாகனங்ளின் பாவணையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை...