உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு (Photo)

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் ஜுன்...

கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)

கிளிநொச்சி - செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே இன்று காலை சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ்...

நடத்துனரிடம் ஒரு ரூபா குறைவாக கொடுத்ததால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான முதியவர்

பொலன்னறுவை டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தில் 72 வயதுடைய சிறுநீரக நோயாளர் ஒருவர் ஒரு ரூபாவிற்கும் குறைவான கட்டணத்தை செலுத்தியதற்காக நடத்துனரால் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அவதானித்த இளைஞர்...

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளபட்ட உள்ளாடை போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஸ்தாபிக்கப்பட்ட 'ஹொரு கோ கம' என்ற போராட்டக் களத்தில் இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைக் கொண்ட வேலிகளில் உள்ளாடைகளைக்...

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள்...

மன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதாரத்துறையினர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மருந்து தட்டுப்பாட்டின் காரணமாகவும் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதி வேண்டியும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று (06)...

யாழில் மூதாட்டி ஒருவரை வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு...

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான குடும்பஸ்த்தர் தற்கொலை

அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வந்துடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த...

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.இப்போதைய நிலையில்...