உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சீரற்ற காலநிலையால் 644 பேர் பாதிப்பு!

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 164 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில்...

கற்பிட்டி விபத்து – சிறுவனின் தந்தையும் உயிரிழப்பு!

கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு (19) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை...

அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22...

கடவுச் சீட்டு கட்டணம் இரட்டிப்பாக உயர்வு!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...

பிரித்தானியாவிடம் பல மில்லியன்களை கடன் வாங்கிய இலங்கை…..!

நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வது வலுவான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும். இதன்மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், பொருளாதார...

கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்கள் மற்றும் இறப்புகள் குறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தொற்று நோயியல் பிரிவினால்...

தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் விற்பனை: இருவர் கைது!

அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.ஜே.எஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி...

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு

2023 ஆம் ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது...

தேர்தல் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல் தேர்தலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் 29 மாநகர...

யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்

இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம்  பிற்பகல் 12.30 மணியுடன் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தில்...

யாழ் செய்தி