விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ்  காய்ச்சலால்...

மும்பை அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். அதன்படி இலங்கை அணியைச் சேர்ந்த 8...

தம்புள்ள ஒளராவை வீழ்த்தி LPL கிண்ணத்தை பி லவ் கண்டி முதல் தடவையாக சுவீகரித்தது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்திய நான்காவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பி லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியனாகி எல்பிஎல் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் அமெரிக்க...

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. சட்டமா அதிபர்...

இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை!

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க மற்றும் நிலுபுல் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல்...

டெஸ் தொடரை கைபற்றியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் நடாத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக இலங்கைக்...

ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சம்பியன் ஆனது பாகிஸ்தான்

கொழும்பில் நடைபெற்ற 8 நாடுகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது. ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற...

இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி

2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி...

நியூஸிலாந்து மகளிர் அணியுடனான 3 ஆவது இருபது20 போட்டியில் வெற்றிவாகை சூடியது இலங்கை அணி

நியூஸிலாந்து மகளிர் அணியுடனான 3 ஆவது இருபது20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று புதன்கிழமை இப்போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி...

யாழ் செய்தி