உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 573 கோவிட் தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வார இறுதி...

திடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள்!

நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன. தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த...

பொருளாதார சிக்கலுக்கு இலக்கான நாடுகளில் இலங்கையை அடுத்து இந்தியா : உலக வங்கி எச்சரிக்கை!

கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியாவின்...

இலங்கையை வந்தடைய போகும் எரிபொருள் : மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட லங்கா IOC!

டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட்...

குளவிக் கொட்டுக்கு இலக்காணவர் சிகிச்சை பலனின்றி பலி!

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்கள் மீது குளவி கொட்டியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...

முல்லைத்தீவு கடலில் இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் உயிரினங்கள்!

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதேசமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், நேற்றும் உயிரிழந்த...

மன்னாரில் கடும் போராட்டத்திற்கு பின் சுகாதார பணிபாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் !

மன்னாரில் சுகாதார பணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டதிற்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் தலையீட்டினாலேயே மன்னார் பிராந்திய...

இலங்கையை உலுக்கிய தாயின் விபரித முடிவு!

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது....

கடவுச்சீட்டை பெற இனி கொழும்பு வர வேண்டாம் : வெளியான அறிவிப்பு!

திர்வரும் திங்கள் கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை பிரதேச அலுவலகங்களில் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க...

இரண்டு வாரங்கள் நாடு முடக்கம் ? வெளியான அறிவிப்பு!

இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடிவிட்டு, எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்குமாறு ஹரிமக என்ற தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் நெருக்கடியில், அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்களின்...