உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தாயகத்தில் மரணித்த சிறுவர்களை நினைவுகூருவது தவறா?

விடுதலைப் புலிகள் சிறுவர்களையும் அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும், சமூகசேவைகள் செயற்பாட்டாளருமான...

தமிழர் பகுதி கடையொன்றில் பாண் விலை 150 ரூபா!

நாட்டில் பான் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியல் உள்ள வெதுப்பகம் இவ்வாறு விற்பளை செய்யும்போது ஏணைய பிரதேசங்களில் உள்ள...

கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட பேருந்து வசதி!

கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட 20 ‘சிசு செரிய’ பேருந்து வசதி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று முதல் 20 பேருந்துடன் துவங்கும் இந்த பஸ்...

திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் போக்குவரத்து அமைச்சு!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துக்களின்போது வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்...

எதிர்வரும் மாதம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் எச்சரிக்கும் இராணுவ தளபதி!

எதிர்வரும் மாதம் மிகவும் தீர்மானமிக்கதென்பதனால் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை கடுமையாக பின்பற்றுமாறு கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றிற்கு எதிராக...

இலங்கைக்கு அரிசி நன்கொடையாக வழங்கிய முக்கிய நாடு!

அவுஸ்திரேலியா இலங்கைக்கு 600 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசி சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த அரிசி விநியோகிக்கப்படும் என்றும்...

உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில்...

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று(வெள்ளிக்கிழமை) 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும்...

வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வவுனியாவில் அண்மைக்காலமாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இறம்பைக்குளத்தில் நேற்றையதினம் தனிமையிலிருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை...

எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ...

யாழ் செய்தி