உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்ப்பிக்கும் பொலிசார்!

இலங்கையில் தம்பனை பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பொலிசார் ஆங்கிலம் கற்ப்பிக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பழங்குடி மக்களை சந்திக்க வருபவர்கள் தமக்கு சாதகமான மொழியை பயன்படுத்திக் கொள்வதனாலும் பழங்குடி இனத்...

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கொரொனோ முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது! அதாவது புதிய கொரொனோ விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய...

நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துக்குள் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!

குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள், சாரதியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது,...

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை மோதி தள்ளிய தனியார் பேருந்து !

புத்தளம் ரத்மலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பி பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71)...

கவனக்குறைவால் மற்றொரு உயிர் பலி! : மாத்தறையில் சம்பவம்!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (22.01.2023) இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த களுகுமாரி புகையிரதம் இன்று காலை 6.45 மணியளவில் மோதியதில்...

நாளை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நாளை (23ஆம் திகதி) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 10 நிமிட நேரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்டுரை வினாத்தாள் 3 மணித்தியாலத்தின் பின்னர் மாணவர்களுக்கு...

இலங்கையில் 8,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!

இலங்கையில் விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா பட்டதாரிகள் 8,000 பேரை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, விஞ்ஞானம்,...

கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!

நேற்று (22-01-2023) புத்தளம் கோழி இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டது. புத்தளம் வான் வீதியைச் சேர்ந்த பி.எம்.ஜனாப் (வயது 63) என்ற குடும்பஸ்தரே குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோழி...

அரச பணியாளர்கள் பலரை பணி நீக்க திட்டம்!

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக பல நிறுவனங்களை ஒன்றிணைத்து சில நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டம் உள்ளது. அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தையும், இயந்திரக் கூட்டுத்தாபனத்தையும் இணைக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள்...

குளிருடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வானிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் அதே வேளை குளிருடன் காணப்படும் அத்துடன் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும்,...