உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

எரிபொருளுக்கு வரிசையில் நின்ற நபர் மரணம் : சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முச்சக்கர...

மீண்டும் விலை உயரவுள்ள உணவுப் பொருள் : வெளியான அறிவிப்பு!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு...

நாட்டின் பொருளாதார சிக்கலால் மூடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

நாட்டில் 80 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றைய தினம்(15) மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மொத்தமாக 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுவதாகவும் இதில் 250 இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பணம்...

இந்தியாவின் கடன் உதவியால் இலங்கைக்கு கிடைத்த கடைசி டீசல்!

இந்திய கடன் வரியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் இறுதி டீசல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தநிலையில் அதனை இறக்கி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன. இதனையடுத்து எதிர்காலத்தில் நாட்டின் எரிபொருள்...

குளவி தாக்குதலுக்கு இலக்காண பாடசாலை மாணவர்கள்!

குளவி கொட்டிற்கு இலக்கான 15 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோர் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது இன்று (16) காலை முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்து மரம்...

சுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார். இதற்கு அமைய Environmental Policy Planning And Assessment...

எரிபொருள் வரிசையில் காத்திருந்து டீசல் என நினைத்து 24,000 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிய நபர்கள்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. அத்துடன் குறித்த 60 லீற்றர் நீர், 24,000...

எரிவாயுவின் விலை அதிகரிப்பு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித்த பீரிஸ்...

கொழும்பு புகையிரத நிலையத்தில் காணாமல் போன முஸ்லீம் இளைஞன்

மாவத்தகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்வத்த உடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஹமட் நஸ்லான் என்ற இளைஞர், கடந்த 8ஆம் திகதி கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து காணாமற் போயுள்ளார். கொழும்பில் பிட்டிங்...

தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு நீதி கோரி கூரைமேல் ஏறிய அம்பியுலன்ஸ் சாரதி !

நீதிகோரி திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் அம்பியுலன்ஸ் சாரதியொருவர் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது முறையற்ற...