உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயம்

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்துபொலிஸ் மற்றும் உயிர் காக்கும் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். நுவரெலியாவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத்...

தலைமன்னார் இந்தியா கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்தியா – மன்னார் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (22.10.2023) மன்னார் – முசலி...

பிரிந்து வாழ்ந்த மனைவியை கடத்திய கணவன்

சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிலாபம் மனுவங்கமவில்...

ஜயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள், 23 உடன், மூன்று சந்தேக நபர்களை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்குரஸ்ஸ நகரில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த...

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி...

அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் அதிரடி கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இரண்டு இந்திய படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் வடக்கு கடற்கரையில் கடற்படையினரால் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட...

திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மாமனாரை கொலை செய்த மருமகன்…..!

வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில்...

நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு?

நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் கடனாக வழங்கப்படாவிட்டால்,...

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால்...

மதில் வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவில் இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரியைச் சேர்ந்த...

யாழ் செய்தி